Monday, September 9, 2013

தாய்

வந்த வழி அறியா ,  போகும் வழி முடியா
துச்சமாய் எண்ணிய நும் வாழ்வும் அர்த்தம் காணும் இரு விழியாய்..
அவள் நாடி நரம்பில் உன் அதிர்வைச் சுமக்கும் நொடியை நீ ரசிக்கும்போது...

#தாய்

No comments:

Post a Comment