Friday, November 11, 2011

காதலை செதுக்கிய காலத்தில் !!

இமைகளில் பதியும் எல்லா பூக்களும் இதையத்தில் நுழைவதில்லை ...மீறி நுழைந்த பூ என்றும் வாடுவதில்லை

இதயங்கள் புணர்வது புனிதமானது ... புணர்ந்த இதயம் புன்னகைப்பது பரவசத்தின் பெருக்கு .. !!!!!!!!!!!

No comments:

Post a Comment