Friday, November 11, 2011

நான் நானில்லை !

நான் கவிஞன் அல்ல
கவிதையை காவியம் ஆக்குபவன் அல்ல
அவள் உரையாடலை ரசிப்பவன் அல்ல
துரத்தும் நினைவுகளை எட்டிப்பிடிப்பவன் அல்ல
ஈன்ற வலியை சட்டென்று உதறித் தள்ளுபவன் அல்ல
எப்பொழுது என் காதல் உயிர் இழந்ததோ
அப்போதிருந்து --
என் ஜீவன் வாழ்வதும் அல்ல சாவதும் அல்ல ..

No comments:

Post a Comment